Thursday, July 31, 2008

ஓயாது
உடைகளை
உரிக்கும் எனக்கும்
உடுத்தும் உனக்கும்
கை வலி
ஏன் வரவில்லையென்று
கதறுகின்றன
மின்னல் பூக்களால் ஆன
வண்ணசேலைகள் ... !

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...