கரும்பு காடுகள்
கட்டிலறை ஆவதும்...
விறகு வெட்டும் நேரங்களில்
விளையாட்டு நடப்பதும் ...
ஆற்றுக் குளியலில்
அவர் கை முதுகு தேய்ப்பதும்
எத்தனை கோடி
சுகமென எனக்கும்
அவனுக்கும் மட்டும் தான் தெரியும் ... !
Sunday, July 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
முத்தம்
உன் மீதான என் அன்பு, என் பிரியங்கள் , மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன் . நீ உதடு அழுத்தி கொடுத்த ஒரு முழு முத்தம் என், எ...
-
இதயம் துடிப்பது உன்னால் என்றேன் .. Cardiac muscle contraction என்றாய் ! நுரையீரல் சுவாசம் நீயே என்றேன் ALVEOLI நடத்தும் வாயு பரிமா...
-
ஒரு மழை நாளில் உன்னோடு நனைந்த ஞாபகம் ... ஒவ்வொரு மழை நாளிலும் நனைத்து விடும் என்னை ....
-
வெட்கம் அறியாத வயதில் நான் போ ட்ட ஆட்டம் .. அம்மா சொனதும் கன்னத்தில் வெட்கம் ..
No comments:
Post a Comment