Sunday, July 27, 2008

மூக்கில்
விரல் நுழைத்து
அழுக்கெடுத்து
அனிச்சயாய்
நீ நுகரும் போது .....
பார்த்து விட்ட
என்னை கண்டு
உதடு கடித்த
உன் புன்னகை
புது வித அபிநயம் .....

No comments:

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...