Sunday, July 27, 2008

ஒற்றை நிலவு
வீசும் ஒளி......
ஓர விழியே
உந்தன் மொழி.....
கற்றை விண்மீன்
கண்ணவிழ
கட்டில் மேலே
இரவு பலி .........

No comments:

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...