Sunday, July 27, 2008

மழைக் காலத் தவளைகள்
ஈர வயல்களில்
இசைக் கச்சேரி
நடத்தும்
இரவுகளை !
பிண்ணணி இசையாய்
எடுத்துக் கொள்வோம்
பிணைதலுக்கு........! ! !

No comments:

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...