Sunday, July 27, 2008

எனக்கு முன்னே
நீ தூங்கி விட்ட
இரவுகளில்
உன்னை எழுப்ப
எத்தனை முறை
யோசித்தேன் என
எண்ணிக் கொண்டிருந்த
அந்த நிலவும்
குழம்பி போய் இருக்கும் ....!!

No comments:

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...