எனக்கு முன்னே
நீ தூங்கி விட்ட
இரவுகளில்
உன்னை எழுப்ப
எத்தனை முறை
யோசித்தேன் என
எண்ணிக் கொண்டிருந்த
அந்த நிலவும்
குழம்பி போய் இருக்கும் ....!!
நீ தூங்கி விட்ட
இரவுகளில்
உன்னை எழுப்ப
எத்தனை முறை
யோசித்தேன் என
எண்ணிக் கொண்டிருந்த
அந்த நிலவும்
குழம்பி போய் இருக்கும் ....!!
No comments:
Post a Comment