Sunday, July 27, 2008

தொட்டு கொள்ளாமல்
பிரித்து வைத்த
ஆடி மாதத்துக்கு தெரியாமல் ...
நாம்
தொட்டுக்கொண்டதால்
சித்திரை மாதத்தில்
நமக்கு குழ்ந்தை பிறந்தது.... ! !

No comments:

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...