தொட்டு கொள்ளாமல்
பிரித்து வைத்த
ஆடி மாதத்துக்கு தெரியாமல் ...
நாம்
தொட்டுக்கொண்டதால்
சித்திரை மாதத்தில்
நமக்கு குழ்ந்தை பிறந்தது.... ! !
பிரித்து வைத்த
ஆடி மாதத்துக்கு தெரியாமல் ...
நாம்
தொட்டுக்கொண்டதால்
சித்திரை மாதத்தில்
நமக்கு குழ்ந்தை பிறந்தது.... ! !
No comments:
Post a Comment