JK
ஜெயகாந்தன் ஒரு நூற்றாண்டின் எழுத்தாளர்..
ஜெயகாந்தன் கம்பீரத்தின் அடையாளம் ..
ஜெயகாந்தன் புனைவு மட்டுமே எழுத்தாகும் அபாயத்திலிருந்து சக மனிதனை , அவனின் உணர்ச்சிகளை, அவன் மன சிக்கல்களை எழுத்தில் கொண்டு வந்தவர் .
ஜெயகாந்தன் மனிதனில் இருக்கும் உன்னத உணர்ச்சிகளை , படம் பிடிக்க தெரிந்தவர் .
ஜெயகாந்தன் கையில் திருவோட்டோடு நிற்கும் ஒருவன் எத்தனை ஞானச்செல்வன் என பார்க்க தெரிந்தவர் ..
ஜெயகாந்தன் ஒரு பிரமாண்டம்
ஜெயகாந்தன் ஒரு ஆகிருதி
ஜெயகாந்தன் ஒரு நூற்றாண்டின் எழுத்தாளர்..
RIP JK
ஜெயகாந்தன் ஒரு நூற்றாண்டின் எழுத்தாளர்..
ஜெயகாந்தன் கம்பீரத்தின் அடையாளம் ..
ஜெயகாந்தன் புனைவு மட்டுமே எழுத்தாகும் அபாயத்திலிருந்து சக மனிதனை , அவனின் உணர்ச்சிகளை, அவன் மன சிக்கல்களை எழுத்தில் கொண்டு வந்தவர் .
ஜெயகாந்தன் மனிதனில் இருக்கும் உன்னத உணர்ச்சிகளை , படம் பிடிக்க தெரிந்தவர் .
ஜெயகாந்தன் கையில் திருவோட்டோடு நிற்கும் ஒருவன் எத்தனை ஞானச்செல்வன் என பார்க்க தெரிந்தவர் ..
ஜெயகாந்தன் ஒரு பிரமாண்டம்
ஜெயகாந்தன் ஒரு ஆகிருதி
ஜெயகாந்தன் ஒரு நூற்றாண்டின் எழுத்தாளர்..
RIP JK
No comments:
Post a Comment