Sunday, July 27, 2008


நாமிருவரும்
தெருவில் கை கோர்த்து
நடக்கையில்
...
எதிர்படும்
சில
பெண்களை கண்டு
முகம் குனியும்
உன் செய்கை
ஆணுக்கும்
நாணம்
உண்டென
சங்க இலக்கியம் சொல்லாதது ....

No comments:

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...