Sunday, July 27, 2008

ஊருக்கு போன மச்சான்
புதுச்சேலை வாங்கி வந்தான் ! !
மீன் குழம்பு ஆக்கி வச்சேன்
வயிறு முட்ட தின்னுப் புட்டான் ! !
அவன் திண்ணைல படுக்கலடி
நான் ராத்திரி தான் தூங்கலடி ...... ! ! !

No comments:

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...