ஊருக்கு போன மச்சான்
புதுச்சேலை வாங்கி வந்தான் ! !
மீன் குழம்பு ஆக்கி வச்சேன்
வயிறு முட்ட தின்னுப் புட்டான் ! !
அவன் திண்ணைல படுக்கலடி
நான் ராத்திரி தான் தூங்கலடி ...... ! ! !
புதுச்சேலை வாங்கி வந்தான் ! !
மீன் குழம்பு ஆக்கி வச்சேன்
வயிறு முட்ட தின்னுப் புட்டான் ! !
அவன் திண்ணைல படுக்கலடி
நான் ராத்திரி தான் தூங்கலடி ...... ! ! !
No comments:
Post a Comment