Thursday, November 11, 2010
எனக்காய் பூமியில் வந்த சாமியம்மா நீ
எனக்காய் பூமியில் வந்த சாமியம்மா நீ
சுயமாய் ஒரு உரு தந்தாய்
சுவாசம் கற்று தந்தாய்
உள்ளோடும் உதிரத்தில் கலந்திருந்தாய்
தள்ளாட்ட நடையில் என்னை தளுவியிருந்தாய்
அழாமல் ஆகாரம் தந்தாய்
அழும் முன்னே ஆறுதல் தந்தாய்
என் சுமைகள் இறக்கி வைத்து
உன் சுமைகள் ஏற்றி கொண்டாய்
என்னை சிரிக்க வைக்க உன் சிரிப்பு மறந்து
என்னை உறங்க வைக்க உன் உறக்கம் மறந்து
எனக்காகவே பூமியில் வந்த சாமியம்மா நீ ..
Subscribe to:
Post Comments (Atom)
முத்தம்
உன் மீதான என் அன்பு, என் பிரியங்கள் , மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன் . நீ உதடு அழுத்தி கொடுத்த ஒரு முழு முத்தம் என், எ...
-
வைரமுத்து தேனி தந்த தமிழ்தேனீ திரைத்தமிழ் ஒருபடி மேல் நோக்கி நகர தமிழ்த்தாய் பெற்றெடுத்த ஏணி .. சங்கத்தமிழ் , பாரதிதமிழ் கண்ணதா...
-
இதயம் துடிப்பது உன்னால் என்றேன் .. Cardiac muscle contraction என்றாய் ! நுரையீரல் சுவாசம் நீயே என்றேன் ALVEOLI நடத்தும் வாயு பரிமா...
-
JK ஜெயகாந்தன் ஒரு நூற்றாண்டின் எழுத்தாளர்.. ஜெயகாந்தன் கம்பீரத்தின் அடையாளம் .. ஜெயகாந்தன் புனைவு மட்டுமே எழுத்தாகும் அபாயத்திலிருந்த...
No comments:
Post a Comment