Saturday, November 13, 2010
சிவப்பு பாம்பும் .. வெற்றிலை பாக்கும்
வெள்ளை நிற பனியனில்
வெற்றிலை பாக்கு எச்சில்
விட்டு விட்டு துப்பியது போல்
சட்டை அணிந்த அவனும் ...
சிவப்பு பாம்புகளாய்
சின்ன சின்ன கோடுகளால் நிறைந்த
மலை மேல் மூடிய துணியாய்
மார்பிரண்டின் அழகு காட்டும்
மஞ்சள் நிற சுடிதார் அணிந்த அவளும் ...
கருப்பு மேகங்கள்
வெள்ளை மழை பொலியும்
மஞ்சள் மாலையில்
செம்மண் சாலையில்
எதிரெதிராய் நடந்து வந்தனர் ..!!!
Subscribe to:
Post Comments (Atom)
முத்தம்
உன் மீதான என் அன்பு, என் பிரியங்கள் , மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன் . நீ உதடு அழுத்தி கொடுத்த ஒரு முழு முத்தம் என், எ...
-
வைரமுத்து தேனி தந்த தமிழ்தேனீ திரைத்தமிழ் ஒருபடி மேல் நோக்கி நகர தமிழ்த்தாய் பெற்றெடுத்த ஏணி .. சங்கத்தமிழ் , பாரதிதமிழ் கண்ணதா...
-
இதயம் துடிப்பது உன்னால் என்றேன் .. Cardiac muscle contraction என்றாய் ! நுரையீரல் சுவாசம் நீயே என்றேன் ALVEOLI நடத்தும் வாயு பரிமா...
-
JK ஜெயகாந்தன் ஒரு நூற்றாண்டின் எழுத்தாளர்.. ஜெயகாந்தன் கம்பீரத்தின் அடையாளம் .. ஜெயகாந்தன் புனைவு மட்டுமே எழுத்தாகும் அபாயத்திலிருந்த...
No comments:
Post a Comment