Friday, November 12, 2010
அழுக்காய் அழகாய்
அப்படி என்னவொரு ஆசையோ தெரியவில்லை
அம்மணமாய் திரிவதில் ..
அழகான சட்டை போட்டு
அலங்காரம் செய்துவித்து
அனுப்புவாள் அம்மா
வீதிக்கு விளையாட ...
தெரு மண்ணில் உடை புரட்டி
உடல் எங்கும் மணல் புரட்டி
உடுத்தியிருந்த உடை அவிழ்த்து
வீடு நான் திரும்புகையில் ...
கோபம் கொண்டு
அம்மா
அடித்தாலும் , திட்டினாலும்
அவள் ஆடை அணிவிக்கவும் ,
அலங்காரம் செய்யவும் தவறுவதில்லை ...
நான்
ஆடை அவிழ்த்து அழுக்கில் புரட்டாமல் விடுவதில்லை ...
Subscribe to:
Post Comments (Atom)
முத்தம்
உன் மீதான என் அன்பு, என் பிரியங்கள் , மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன் . நீ உதடு அழுத்தி கொடுத்த ஒரு முழு முத்தம் என், எ...
-
அவன் மாறி விட்டான் அவன் யார்??? அவன் தான் இந்த ஜனனத்திரளின் அடையாளம் , அவன் தான் மனிதன் , அவன் மாறிவிட்டான் என்பதை தான் யுகம் , கனம் , ...
-
வைரமுத்து தேனி தந்த தமிழ்தேனீ திரைத்தமிழ் ஒருபடி மேல் நோக்கி நகர தமிழ்த்தாய் பெற்றெடுத்த ஏணி .. சங்கத்தமிழ் , பாரதிதமிழ் கண்ணதா...
-
இயக்குனர் வஸந்த் .. வண்ணங்களை காகிதங்களில் தோய்க்கும் ஓவியராய் , எண்ணங்களின் வண்ணங்களை பிலிம் சுருளுக்குள் நேர்த்தியோடும் , நேர்மையோடும்...
No comments:
Post a Comment