Sunday, August 3, 2008

மரப்பலகையில் அமர்ந்து
தினசரி படித்தவாறு
சாலையில் விரையும்
வாகனங்களை வெறித்தவாறு
கண்ணாடிதம்ளர்களில்
தேநீர் உறிஞ்சிக் குடிப்பது
ஆண்களுக்கு மட்டுமென
வரம் தந்தது யார் ... !

1 comment:

செல்வம் said...

சக்கரவர்த்தி.........உங்கள் அனைத்து கவிதைகளையும் படித்து விட்டேன். அதில் எனக்குப் பிடித்த இந்த கவிதையிலேயே என் கருத்துக்களைத் தெரிவிக்க ஆசப்படுகிறேன்.

உங்கள் நடை மிக எளிதாக உள்ளது. சில கவிதைகளில் கருத்தும் கனமாக உள்ளது.

நீங்கள் காதலித்து கவிதை எழுதுபவரா???இல்லை கவிதையைக் காதலிப்பவரா என்று தான் புரியவில்லை. :‍-(((

தொடர்ந்து எழுதுங்கள்....

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...