மரப்பலகையில் அமர்ந்து
தினசரி படித்தவாறு
சாலையில் விரையும்
வாகனங்களை வெறித்தவாறு
கண்ணாடிதம்ளர்களில்
தேநீர் உறிஞ்சிக் குடிப்பது
ஆண்களுக்கு மட்டுமென
வரம் தந்தது யார் ... !
தினசரி படித்தவாறு
சாலையில் விரையும்
வாகனங்களை வெறித்தவாறு
கண்ணாடிதம்ளர்களில்
தேநீர் உறிஞ்சிக் குடிப்பது
ஆண்களுக்கு மட்டுமென
வரம் தந்தது யார் ... !
1 comment:
சக்கரவர்த்தி.........உங்கள் அனைத்து கவிதைகளையும் படித்து விட்டேன். அதில் எனக்குப் பிடித்த இந்த கவிதையிலேயே என் கருத்துக்களைத் தெரிவிக்க ஆசப்படுகிறேன்.
உங்கள் நடை மிக எளிதாக உள்ளது. சில கவிதைகளில் கருத்தும் கனமாக உள்ளது.
நீங்கள் காதலித்து கவிதை எழுதுபவரா???இல்லை கவிதையைக் காதலிப்பவரா என்று தான் புரியவில்லை. :-(((
தொடர்ந்து எழுதுங்கள்....
Post a Comment