மழைக் காலத் தவளைகள்
ஈர வயல்களில்
இசைக் கச்சேரி
நடத்தும்
இரவுகளை !
பிண்ணணி இசையாய்
எடுத்துக் கொள்வோம்
பிணைதலுக்கு........! ! !
ஈர வயல்களில்
இசைக் கச்சேரி
நடத்தும்
இரவுகளை !
பிண்ணணி இசையாய்
எடுத்துக் கொள்வோம்
பிணைதலுக்கு........! ! !
உன் மீதான என் அன்பு, என் பிரியங்கள் , மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன் . நீ உதடு அழுத்தி கொடுத்த ஒரு முழு முத்தம் என், எ...
No comments:
Post a Comment