திருவிழாவுக்கு
தேர் பார்க்க
வீட்டில் எல்லோரும்
கிளம்பி விட்ட பொழுதில்
கிடைத்த தனிமையை
உன் வெட்கம் வீணாக்கி விட்டது.....
தேர் பார்க்க
வீட்டில் எல்லோரும்
கிளம்பி விட்ட பொழுதில்
கிடைத்த தனிமையை
உன் வெட்கம் வீணாக்கி விட்டது.....
உன் மீதான என் அன்பு, என் பிரியங்கள் , மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன் . நீ உதடு அழுத்தி கொடுத்த ஒரு முழு முத்தம் என், எ...
No comments:
Post a Comment