தோட்ட கிணற்றில்
துணி துவைக்கும்
எனது
ஈரக் கால்களை
ரசிப்பதற்காய்
கிணறு பக்கம் வருவான்
ஞாயிறோடு
ஞாயிறும் கரையும் .....
துணி துவைக்கும்
எனது
ஈரக் கால்களை
ரசிப்பதற்காய்
கிணறு பக்கம் வருவான்
ஞாயிறோடு
ஞாயிறும் கரையும் .....
உன் மீதான என் அன்பு, என் பிரியங்கள் , மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன் . நீ உதடு அழுத்தி கொடுத்த ஒரு முழு முத்தம் என், எ...
1 comment:
Nice poem.
Keep it up.
Thangadurai
Pondy
Post a Comment