இடம் விடாது
இரு கையும்
மருதாணி வைத்த பின்
கலையும் கூந்தலும்
நழுவும் சேலையும்
உனைத்தான்
உதவிக்கழைக்கும்
வெட்கமில்லாமல்
இரு கையும்
மருதாணி வைத்த பின்
கலையும் கூந்தலும்
நழுவும் சேலையும்
உனைத்தான்
உதவிக்கழைக்கும்
வெட்கமில்லாமல்
உன் மீதான என் அன்பு, என் பிரியங்கள் , மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன் . நீ உதடு அழுத்தி கொடுத்த ஒரு முழு முத்தம் என், எ...
No comments:
Post a Comment