சாலையில் செல்லும்
ஆண்களை அழைத்து
மனைவிக்கு பூ வாங்கிச் செல்ல சொல்வாள்
அந்த பூக்காரி ...
பூக்கள் எல்லாம்
விற்று தீர்ந்த பின்
எண்ணிக் கொள்வாள்
தன் கணவன்
எந்த பூக்காரியிடம்
பூ வாங்கி வருவான் என ...!
Monday, February 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
முத்தம்
உன் மீதான என் அன்பு, என் பிரியங்கள் , மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன் . நீ உதடு அழுத்தி கொடுத்த ஒரு முழு முத்தம் என், எ...
-
இதயம் துடிப்பது உன்னால் என்றேன் .. Cardiac muscle contraction என்றாய் ! நுரையீரல் சுவாசம் நீயே என்றேன் ALVEOLI நடத்தும் வாயு பரிமா...
-
அத்தனை அழகாய் உனக்கு ஆடை கட்டி அழகு பார்த்த உன் உறவுகளை விட உன் ஆடை கழற்றி அழகு பார்த்த என்னை பிடிக்கும் தானே உனக்கு .... ...
-
உன் மீதான என் அன்பு, என் பிரியங்கள் , மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன் . நீ உதடு அழுத்தி கொடுத்த ஒரு முழு முத்தம் என், எ...
No comments:
Post a Comment