எல்லோருக்குள்ளும் ஒரு நீதிபதி இருக்கிறான் , அவன் காண்பது , கேட்பது , கேட்டவரிடம் இருந்து கேட்பது என எல்லாவற்றை பற்றியும் தீர்ப்பு சொல்லிக்கொண்டே போகிறான் , கொஞ்சம் நின்று நிதானமாக விசாரித்தால் தான் தீர்ப்பு சொல்ல தகுதியுடையவனா என்ற கேள்வி எழுந்து அந்த நீதிபதி காணாமல் போக வாய்ப்பு இருப்பதால் அவன் அதை செய்வதில்லை
Monday, April 6, 2015
Subscribe to:
Post Comments (Atom)
முத்தம்
உன் மீதான என் அன்பு, என் பிரியங்கள் , மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன் . நீ உதடு அழுத்தி கொடுத்த ஒரு முழு முத்தம் என், எ...
-
வைரமுத்து தேனி தந்த தமிழ்தேனீ திரைத்தமிழ் ஒருபடி மேல் நோக்கி நகர தமிழ்த்தாய் பெற்றெடுத்த ஏணி .. சங்கத்தமிழ் , பாரதிதமிழ் கண்ணதா...
-
இதயம் துடிப்பது உன்னால் என்றேன் .. Cardiac muscle contraction என்றாய் ! நுரையீரல் சுவாசம் நீயே என்றேன் ALVEOLI நடத்தும் வாயு பரிமா...
-
JK ஜெயகாந்தன் ஒரு நூற்றாண்டின் எழுத்தாளர்.. ஜெயகாந்தன் கம்பீரத்தின் அடையாளம் .. ஜெயகாந்தன் புனைவு மட்டுமே எழுத்தாகும் அபாயத்திலிருந்த...
No comments:
Post a Comment