Monday, April 6, 2015

நீதிபதி

எல்லோருக்குள்ளும் ஒரு நீதிபதி இருக்கிறான் , அவன் காண்பது , கேட்பது , கேட்டவரிடம் இருந்து கேட்பது என எல்லாவற்றை பற்றியும் தீர்ப்பு சொல்லிக்கொண்டே போகிறான் , கொஞ்சம் நின்று நிதானமாக விசாரித்தால் தான் தீர்ப்பு சொல்ல தகுதியுடையவனா என்ற கேள்வி எழுந்து அந்த நீதிபதி காணாமல் போக வாய்ப்பு இருப்பதால் அவன் அதை செய்வதில்லை 

No comments:

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...