Monday, February 16, 2009

நாட்காட்டி லேசாகும் நேரத்தில்
மனது கனமாகிறது
உன்னை பிரிந்து
ஓடி விட்டது
ஒரு வருடம் ...!

No comments:

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...