Thursday, July 31, 2008

துணை பேச வெண்ணிலவு
எண்ணுவதற்கு விண்மீன்கள்
கண்ணயர மென் சாரல்
செவிக்கு இரவு இசை
இருந்தும் இனிக்காத இரவு ! ! !
தாழிட்ட அறைக்குள்ளே
தழுவி சுகிக்கயிலே
சொர்க்கத்தின் சுவை பார்க்கும் ...

1 comment:

Unknown said...

i cant understand dear........hope i m missing ur poems

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...