உன் காதுகளில்
கிசு கிசுத்து ...
கை பிடித்து
அறை உள் தள்ளின
உன் அம்மா
சொல்லியவாறெல்லாம்
பயமுறுத்த போவதில்லை
நான்
எனக்குள்ளும் பயம் தான் ...!
Thursday, July 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)
முத்தம்
உன் மீதான என் அன்பு, என் பிரியங்கள் , மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன் . நீ உதடு அழுத்தி கொடுத்த ஒரு முழு முத்தம் என், எ...
-
வைரமுத்து தேனி தந்த தமிழ்தேனீ திரைத்தமிழ் ஒருபடி மேல் நோக்கி நகர தமிழ்த்தாய் பெற்றெடுத்த ஏணி .. சங்கத்தமிழ் , பாரதிதமிழ் கண்ணதா...
-
இதயம் துடிப்பது உன்னால் என்றேன் .. Cardiac muscle contraction என்றாய் ! நுரையீரல் சுவாசம் நீயே என்றேன் ALVEOLI நடத்தும் வாயு பரிமா...
-
JK ஜெயகாந்தன் ஒரு நூற்றாண்டின் எழுத்தாளர்.. ஜெயகாந்தன் கம்பீரத்தின் அடையாளம் .. ஜெயகாந்தன் புனைவு மட்டுமே எழுத்தாகும் அபாயத்திலிருந்த...
1 comment:
Nice! hope that it was not your experience!
udayar.
Post a Comment