Thursday, July 31, 2008

உன் காதுகளில்
கிசு கிசுத்து ...
கை பிடித்து
அறை உள் தள்ளின
உன் அம்மா
சொல்லியவாறெல்லாம்
பயமுறுத்த போவதில்லை
நான்
எனக்குள்ளும் பயம் தான் ...!

1 comment:

senthamizh said...

Nice! hope that it was not your experience!

udayar.

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...